Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் தமிழ்த்தேசியப்பேரொளி தமிழரசன் தங்கை அனிதா நினைவேந்தல் க

Contact us to Add Your Business

ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை,
கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுப்படுகொலை ஆகியவற்றைக் கண்டித்து
நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கண்டனவுரை:
இடும்பாவனம் கார்த்திக்
மாநில ஒருங்கிணைப்பாளர், இளைஞர் பாசறை

நாள்:ஆவணி 02 புதன்கிழமை / 19.08.2026 மாலை 04 மணிக்கு

இடம்: கோவை – சுந்தராபுரம் (சங்கம் தெரு)

==================================================================

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

4 comments

  1. @yesuthankam9565

    வெள்ளைக்காரனை விரட்டியடித்த பாண்டிய வம்சத்தில் பிறந்த தமிழ் இனத்தின் ஒரே மன்னன் புலித்தேவன்

  2. @yesuthankam9565

    பாண்டிய வம்சத்தில் பிறந்த புலித்தேவன் மட்டும்தான் வெள்ளையனை எதிர்த்து போராடிய முதல் சுதந்திரப் போராட்ட வீரர்

  3. @yesuthankam9565

    வெள்ளைக்காரனுக்கு தமிழர்கள் எல்லோரும் அடிமைகளாக இருந்த பொழுது அவனை எதிர்த்துப் போராடிய வீர மறவர்கள் புலித்தேவன் மருது சகோதரர்கள் வீர நாச்சியார் முத்துராமலிங்க தேவர் டச்சுப் படையை வென்ற பொன் பாண்டி தேவர்

  4. @yesuthankam9565

    தமிழ் இனத்தில் பிறந்த ஒவ்வொருவர் வீட்டிலும் வெள்ளைக்காரனை விரட்டியடித்த புலித்தேவர் மாமன்னன் மருது சகோதரர்கள் வேலு நாச்சியார் டச்சுப் படையை வென்ற பொன்பாண்டி தேவர் போன்றவர்களின் படத்தை வைத்திருக்க வேண்டும் அவர்கள் தான் உண்மையுள்ள தமிழர்கள் சாதி வெறி பிடித்த தமிழர்கள் இவர்கள் படங்களை வைக்க மாட்டார்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*