Login

Lost your password?
Don't have an account? Sign Up

10 comments

  1. @mohamedrafeek5999

    எங்களின் நகைச்சுவை அரசர் வெள்ளிவிழா இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் அவர்களுடைய பேச்சை பட்டிமன்றத்தில் பேச்சைக் கேட்கின்ற போது உண்மையிலேயே அற்புதமாக இருந்தது அவர் அற்புதத்திற்கு அற்புதம் தானே அவருடன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கலை உலக வாரிசு எங்கள் அன்பிற்குரிய புரட்சித்தலைவரின் அன்புத்தம்பி கே பாக்யராஜ் அவர்களும் நடுவராக இருந்த பட்டிமன்றம் மிகவும் அருமையாக இருந்தது வாழ்க அவருடன் பாண்டியராஜனும் இருந்தார் எல்லோருமே புரட்சித்தலைவர் உடைய வழித்தோன்றலாகவே இருந்தார்கள் என்பது பெரிய பெருமை எங்களுக்கும் பெருமை புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தொண்டர்களுக்கும் பெருமை

  2. @om8387

    சுந்தர்ராஜனின் பேச்சு சரியான பேச்சு உண்மையின் தரிசனம் இன்றைய ஆண்களெல்லாம் படும்பாடு கொஞ்சமல்ல திருமணமானால் தன் மனைவிக்கு அடிமையாகாமல் யாரும் குடும்பம் நடத்தவே முடியாது அவன் தன்னைப்பெற்ற தாயையே நேசிக்கமுடியவில்லை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*